Tuesday 26 June 2012

தண்ணில உள்ள கரண்ட ...

ஒரு ஜோக் ஞாபகம் வருது. தயவு செய்து யாரும் கொதித்து ஆவியாய் போய்விடாதீர்கள் பாஸ்.

Hydro elecrtic power station முதன் முதலில் (say 1959 approx) வரும் போது ஒரு விவசாயி ரொம்ப கோவத்தில் இருந்தாராம். 

ஏன் என்று கேட்டார் மற்றொருவர்.

அதுக்கு அவர் “ யல ! நான் தப்ளை தாமஸ்ன்னு நெனச்சியோ ! தண்ணில உள்ள ”கரண்ட் சத்து” எல்லாத்தையும் உறிஞ்சுட்டு தண்ணிய அனுப்புனா, பயிரு எப்படில வெளையும் , என்றாராம் . :)

No comments:

Post a Comment