ஏ.ஆர் முருகதாஸ் சில விசயங்களை தன் எல்லா படங்களிலும் கையாள்கிறார்.
அது ரசிக்க கூடியதாகவே இருக்கிறது.
அவர் படத்தின் முதல் பலம் செண்டிமெண்ட்.
அந்த செண்டிமெண்ட் காட்சிகளின் வசனங்கள்.
தீனாவில் அஜீத தன் தங்கையை பற்றி அம்மாவிடம் சொல்லும்போது “தங்கச்சிக்கு எல்லாமே கிடைக்குனும்மா” என்பார்.
அது ரசிக்க கூடியதாகவே இருக்கிறது.
அவர் படத்தின் முதல் பலம் செண்டிமெண்ட்.
அந்த செண்டிமெண்ட் காட்சிகளின் வசனங்கள்.
தீனாவில் அஜீத தன் தங்கையை பற்றி அம்மாவிடம் சொல்லும்போது “தங்கச்சிக்கு எல்லாமே கிடைக்குனும்மா” என்பார்.
நெகிழ்ச்சியாய் இருக்கும்.
கஜினி படத்தில் அசின் பெண்களை கடத்தும் வில்லனிடம் “இப்பத்தான் நாங்க சமையல்கட்ட விட்டு வெளிய வந்திருக்கோம்.மறுபடியும் அங்கேயே அனுப்பிராத “ என்று சொல்லும் காட்சியில் மயிர் கூச்சரிந்தது எனக்கு.
துப்பாக்கியில் தேசத்துரோகம் செய்யும் பாதுகாப்பு அதிகாரியிடம் விஜய் சொல்கிறார்.
“நான் ராணுவத்துல வேலை பார்க்கிறேன்.
பார்டர்ல செல்வராஜ் (?) ங்கிற புதுக்கோட்டை பையன பாக்கிஸ்தான் ராணுவம் புடிச்சிட்டு போய்ட்டாங்க.
அவன் கண்ண நோண்டி அனுப்பினாங்க.
அவன் பின்பக்கம் வழியே பீர் பாட்டில் இல்ல அத நுழைச்சு கொன்னானுங்க.
அவன் உடம்ப வீட்டுல கொடுக்க போன போது அவன் அம்மா கதறுனாங்க.
அப்பா அலறுனாரு.
ஆனா பாரு! அடுத்த பதினாலாவது நாள் அந்த செல்வராஜ்ஜின் தம்பி ராணுவத்துல வந்து சேர்ந்துட்டான்.”
இந்த வசனம் கேட்கும் போது வரும் உணர்வை என்ன சொல்ல “போலி நெகிழ்த்துதலா” என்ன மண்ணாங்கட்டியோ எனக்கு நல்லாயிருந்தது.
அடுத்து முருகதாஸ் கையாளும் விசயம் படம் பார்ப்பவர்களை ஏதோ ரொம்ப சிக்கலான விசயத்தை, பல அடுக்குகள் கொண்ட கான்சப்டை பார்ப்பது மாதிரி நம்ப வைப்பது.
ரமணாவில் விஜய்காந்தை யூகிசேது டிரேஸ் பண்ணுவது,
கஜினியில் சூர்யாவை கண்டுபிடிப்பது,
துப்பாக்கியில் விஜய் ஒரு விளையாட்டு மாதிரி தன் டீமை வைத்து தீவிரவாதிகளை போட்டுதள்ளுவது போன்ற காட்சிகள்.
மூன்றாவதாக முருகதாஸின் பிரம்மாஸ்திரமாக நான் பார்ப்பது ஹீரோயிக்கான ஸீனை அவர் சொல்லும் விதம்.
பாட்சாவில் ரஜினி “உள்ளே போ” என்று தம்பியை பார்த்து கோபப்படுவது ஹீரோயிக் சீனின் உச்சகட்டம் எனலாம்.
கிளேடியேட்டரில் ரஸல் குரோவ் தன் முகமுடியை கழற்றி “நான் தான் மேக்சிமஸ்” என்று சொல்லும் போது நம் மனதும் ஹீரோயிக் இன்பத்தால் துள்ளும்.
லகான் படத்தில் அமீர்கானுக்கு கடைசி ஒரு பந்து கிடைக்கும்.
சிக்ஸர் அடிக்க வேண்டும்.
அப்போது பவுலர் பந்து போடும் போது ஸ்லோ மோசனில் அமீர்கான் ஒவ்வொன்றாய் யோசிப்பார்.
அவமானம்,உழைப்பு எல்லாவற்றையும் நினைத்து பேட்டை வைத்து பந்தை ஒங்கி சிக்சர் அடிக்கும்போது என்னால் கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை.
அப்புறம் தனியே யோசித்தால் அடப்பாவி என்னடா இப்படி உணர்ச்சிவசப்படுறோம் என்று வெட்கமாயிருக்கும்.
அதுதான் ஹீரோயிக் காட்சிகளின் வலிமை.
நம்மை உள்ளே இழுத்து செல்வது.
அதை முருகதாஸ் அநாசியமாக செய்கிறார்.
தீனாவில் அஜீத அருவாளை எடுத்து காட்டும் அந்த க்ஷாப்பிங் மால் காட்சிக்காகவே படத்தை மூன்று முறை பார்த்தேன்.
ரமணா விஜயகாந்த் ரூமை பூட்டிகொண்டு எல்லோரையும் பெஞ்ச் கட்டையால் அடிப்பது,
கஜினியின் கிளைமேக்ஸ் பைட்
துப்பாக்கியில் தீவிரவாதிகள் விஜய் தங்கையை கொல்ல கத்தியை எடுக்கும் போது, அங்கு சத்தம் கேட்கிறது.
என்னவென்று பார்த்தால் அங்கு விஜய் வளர்க்கும் நாய் குரைத்து கொண்டு நிற்கிறது.
அதன் பின்னர் விஜய் வருவது ஹீரோயிக்காக இருக்கிறது.
சில டைரக்டர்களின் கிளீக்ஷே( ஒரே பாணி) எரிச்சலூட்டும் எனக்கு.
இயக்குனர் சங்கரின் கிளீக்ஷேக்கள் எனக்கு பிடிக்கவே பிடிக்காது.
”அந்தியன்” எல்லாம் என்னால் அதனாலே எனக்கு பிடிக்கவில்லை.
கவுதம் மேனன் கிளீக்ஷே பிடிக்கும்.
மற்றொரு இயக்குனர் முருகதாஸ்.
கஜினி படத்தில் அசின் பெண்களை கடத்தும் வில்லனிடம் “இப்பத்தான் நாங்க சமையல்கட்ட விட்டு வெளிய வந்திருக்கோம்.மறுபடியும் அங்கேயே அனுப்பிராத “ என்று சொல்லும் காட்சியில் மயிர் கூச்சரிந்தது எனக்கு.
துப்பாக்கியில் தேசத்துரோகம் செய்யும் பாதுகாப்பு அதிகாரியிடம் விஜய் சொல்கிறார்.
“நான் ராணுவத்துல வேலை பார்க்கிறேன்.
பார்டர்ல செல்வராஜ் (?) ங்கிற புதுக்கோட்டை பையன பாக்கிஸ்தான் ராணுவம் புடிச்சிட்டு போய்ட்டாங்க.
அவன் கண்ண நோண்டி அனுப்பினாங்க.
அவன் பின்பக்கம் வழியே பீர் பாட்டில் இல்ல அத நுழைச்சு கொன்னானுங்க.
அவன் உடம்ப வீட்டுல கொடுக்க போன போது அவன் அம்மா கதறுனாங்க.
அப்பா அலறுனாரு.
ஆனா பாரு! அடுத்த பதினாலாவது நாள் அந்த செல்வராஜ்ஜின் தம்பி ராணுவத்துல வந்து சேர்ந்துட்டான்.”
இந்த வசனம் கேட்கும் போது வரும் உணர்வை என்ன சொல்ல “போலி நெகிழ்த்துதலா” என்ன மண்ணாங்கட்டியோ எனக்கு நல்லாயிருந்தது.
அடுத்து முருகதாஸ் கையாளும் விசயம் படம் பார்ப்பவர்களை ஏதோ ரொம்ப சிக்கலான விசயத்தை, பல அடுக்குகள் கொண்ட கான்சப்டை பார்ப்பது மாதிரி நம்ப வைப்பது.
ரமணாவில் விஜய்காந்தை யூகிசேது டிரேஸ் பண்ணுவது,
கஜினியில் சூர்யாவை கண்டுபிடிப்பது,
துப்பாக்கியில் விஜய் ஒரு விளையாட்டு மாதிரி தன் டீமை வைத்து தீவிரவாதிகளை போட்டுதள்ளுவது போன்ற காட்சிகள்.
மூன்றாவதாக முருகதாஸின் பிரம்மாஸ்திரமாக நான் பார்ப்பது ஹீரோயிக்கான ஸீனை அவர் சொல்லும் விதம்.
பாட்சாவில் ரஜினி “உள்ளே போ” என்று தம்பியை பார்த்து கோபப்படுவது ஹீரோயிக் சீனின் உச்சகட்டம் எனலாம்.
கிளேடியேட்டரில் ரஸல் குரோவ் தன் முகமுடியை கழற்றி “நான் தான் மேக்சிமஸ்” என்று சொல்லும் போது நம் மனதும் ஹீரோயிக் இன்பத்தால் துள்ளும்.
லகான் படத்தில் அமீர்கானுக்கு கடைசி ஒரு பந்து கிடைக்கும்.
சிக்ஸர் அடிக்க வேண்டும்.
அப்போது பவுலர் பந்து போடும் போது ஸ்லோ மோசனில் அமீர்கான் ஒவ்வொன்றாய் யோசிப்பார்.
அவமானம்,உழைப்பு எல்லாவற்றையும் நினைத்து பேட்டை வைத்து பந்தை ஒங்கி சிக்சர் அடிக்கும்போது என்னால் கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை.
அப்புறம் தனியே யோசித்தால் அடப்பாவி என்னடா இப்படி உணர்ச்சிவசப்படுறோம் என்று வெட்கமாயிருக்கும்.
அதுதான் ஹீரோயிக் காட்சிகளின் வலிமை.
நம்மை உள்ளே இழுத்து செல்வது.
அதை முருகதாஸ் அநாசியமாக செய்கிறார்.
தீனாவில் அஜீத அருவாளை எடுத்து காட்டும் அந்த க்ஷாப்பிங் மால் காட்சிக்காகவே படத்தை மூன்று முறை பார்த்தேன்.
ரமணா விஜயகாந்த் ரூமை பூட்டிகொண்டு எல்லோரையும் பெஞ்ச் கட்டையால் அடிப்பது,
கஜினியின் கிளைமேக்ஸ் பைட்
துப்பாக்கியில் தீவிரவாதிகள் விஜய் தங்கையை கொல்ல கத்தியை எடுக்கும் போது, அங்கு சத்தம் கேட்கிறது.
என்னவென்று பார்த்தால் அங்கு விஜய் வளர்க்கும் நாய் குரைத்து கொண்டு நிற்கிறது.
அதன் பின்னர் விஜய் வருவது ஹீரோயிக்காக இருக்கிறது.
சில டைரக்டர்களின் கிளீக்ஷே( ஒரே பாணி) எரிச்சலூட்டும் எனக்கு.
இயக்குனர் சங்கரின் கிளீக்ஷேக்கள் எனக்கு பிடிக்கவே பிடிக்காது.
”அந்தியன்” எல்லாம் என்னால் அதனாலே எனக்கு பிடிக்கவில்லை.
கவுதம் மேனன் கிளீக்ஷே பிடிக்கும்.
மற்றொரு இயக்குனர் முருகதாஸ்.
No comments:
Post a Comment