Friday 7 September 2012

கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் மற்றும் பஸ் டிரைவர்கள்

இரண்டு 29 சிக்கள் ஒட்டேரி பிரிக்கிளின் ரோட்டில் எதிர் எதிரே வரும் போது,

இரண்டு பஸ்டிரைவர்களும்,

அவர்கள் பின்னால் பெரும் வாகனக்கூட்டம் இருப்பதை சுரணை இல்லாமல்,

கவனிக்காமல் பஸ்ஸை நிறுத்தி, 

கெட்ட வார்த்தைகளால் அன்போடு பேசுவதும்,

செல்லமாய் கொஞ்சி கொள்வதும்,கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் பிறந்த தமிழகத்தில் பார்க்க ஒரு அழகுதான் போங்கள்

No comments:

Post a Comment