Saturday 22 November 2014

மனுஷ்யபுத்திரனின் மனதை குளிர வைக்காமல் ?

மனுஷ்யபுத்திரனின் மனதை குளிர வைக்காமல்
ஷேக்ஸ்பியர்,பெர்னாட் ஷா,ஜியார்ஜ் ஆர்வெல்,கபிலர்,திருவள்ளுவர்
போன்ற இலக்கியர்கள்
எப்படி பிரபலங்கள் ஆனார்கள்
என்பதுதான்
என் ஆழ்மனதில் துடித்துக் கொண்டிருக்கும்
நெடுநாளைய சந்தேகம்.

No comments:

Post a Comment