Friday 23 March 2012

தன்மானம்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில்,ஒரு சூட்கேசும் பையும் எடுத்து வர (S9 coach)தொழிலாளி 150 ரூபாய் கேட்டார்.தாங்க முடியாத கோபம் வந்தது.

மற்றுமோர் பெரியவர் இன்னொரு தொழிலாளியை பார்த்து “நீ” என்று ஒருமையில் பேச, “நீ நான்னு” பேசுற வேலை வச்சுகாதீங்க என் கண்டித்ததும், தாங்க முடியாத மகிழ்ச்சி கொப்பளித்தது.

பெரியவரின் மனைவி அந்தம்மாவை பார்க்கும் போது தவறாமல் நவராத்திரிக்கு கொலு வைத்து, பாட்டு பாடி, சுண்டல் பிரசாதத்தை ஏழை பாழைகளுக்கு கொடுத்து புண்ணியம் தேடி கொள்பவர் போன்று தான் தோண்றியது. 

No comments:

Post a Comment