tag:blogger.com,1999:blog-5263699978342271613.post9135872926377224249..comments2023-11-03T00:28:52.832-07:00Comments on மரப்பசு: கதை போல ஒன்று - 97 மரப்பசுhttp://www.blogger.com/profile/06527795958712898052noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5263699978342271613.post-57154498142499719212013-06-18T21:47:39.978-07:002013-06-18T21:47:39.978-07:00தந்தை தன்முன் பிறரால்(அது கடவுளே ஆயினும்…!) அவமானப...தந்தை தன்முன் பிறரால்(அது கடவுளே ஆயினும்…!) அவமானப்படுவதை எந்த பண்பான மகனும் பொறுத்துக் கொள்ளவே மாட்டான்.அப்படி மகன் தனக்காக வெகுண்டெழுந்தால் தந்தையின் முகம் அடையும் பிரகாசம் ஆயிரம் சூரிய பிரகாசம்…! என் தந்தைக்காக நான் வெகுண்ட சம்பவத்தை என் தாயிடம் நானில்லாத போது சொல்லி சொல்லிப் பெருமையுறுவார் என்தந்தை என்று இப்போதும் நினைவு கூர்வார் என் தாய்…! தேங்க்ஸ் விஜய் நினைவைத் தேட வைத்தமைக்கு…!krishna babuhttps://www.blogger.com/profile/04676656118911040008noreply@blogger.com