tag:blogger.com,1999:blog-5263699978342271613.post7578473184004199053..comments2023-11-03T00:28:52.832-07:00Comments on மரப்பசு: Pk மற்றும் பராசக்தி... மரப்பசுhttp://www.blogger.com/profile/06527795958712898052noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5263699978342271613.post-85529517432815063382015-02-25T11:06:13.450-08:002015-02-25T11:06:13.450-08:00// இனம்,மொழி,மற்றும் இன்னபிற அடிப்படையில் ”முன்முட...// இனம்,மொழி,மற்றும் இன்னபிற அடிப்படையில் ”முன்முடிவோடு” யாரையும் அணுகாதே, அப்படி அணுகினால் உன்னால் அவர்களை நேசிக்க முடியாமல் போகும்.அவர்களை தவறாகப் புரிந்துக் கொள்வாய்” என்ற அற்புதமானக் கருத்தை பி.கே சொல்கிறது.<br />ஆனால் பராசக்தி அப்படியெல்லாம் சொல்லவில்லை.பல இடங்களில் தட்டையாக போகிறது.<br />ஆனாலும் ,<br />இரும்பு குதிரைகள் நாவலில் விஸ்வநாதன் காயத்திரியிடம் சொல்வான் (?) “ பாரதி பளபள தான்.ஒத்துக்கிறேன் அவர் கவிதை பளபளதான்.ஆனா அந்த காலகட்டத்துல மக்களுக்கு அந்த பளபள தேவைப்பட்டுச்சி” என்பான்.<br />அதுமாதிரி பராசக்தி என்பது” அந்த காலகட்டத்துக்கு ஒரு புரட்சிப்படமாக இருந்திருக்கலாம்.தைரியமான படமாக இருந்திருக்கலாம்.ஆனால் அதற்காக இப்போதைய பி.கேவை நாங்க அப்போதே சொல்லிட்டோம் என்று சொல்வதை மூடத்தனமான உணர்ச்சிவசப்பட்ட சொற்களாக நன் நினைக்கிறேன்.// இதைத்தான் நான் சொல்லவருகிறேன். பராசக்தியை குறைத்து சொல்லவில்லை.ஆனால் பி.கேவையெல்லாம் பராசக்தி படம் அன்னைக்கே சொல்லிடுச்சுப்பா என்று பி.கேவை ஒதுக்குவது என்பது முறையல்ல. ஒரு காலத்தில் அரிஸ்டாட்டில் விஞ்ஞானியாய் விஞ்ஞானத்தை தொடங்கி வைத்திருக்கலாம்.அதற்காக யார் என்ன சாதனை செய்தாலும் “இதையெல்லாம் முன்னாடியே சொல்லிட்டாருப்பா அரிஸ்டாட்டில்” என்று சொன்னால் எப்படி :) மரப்பசுhttps://www.blogger.com/profile/06527795958712898052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5263699978342271613.post-55714238835223368462015-02-25T08:54:25.827-08:002015-02-25T08:54:25.827-08:00இந்த வாதத்தை ஏற்க முடியாது.ஒரு திரைபடத்தின் வீரியத...இந்த வாதத்தை ஏற்க முடியாது.ஒரு திரைபடத்தின் வீரியத்தை அது சொல்கின்ற கருத்தை வைத்து மட்டும் பார்க்க கூடாது.அது சொல்லபட்ட காலத்தையும் எண்ண வேண்டும்.அக்காலத்தில் இருந்த பழமை பாரத்தை எண்ண வேண்டும்.ஒருவன் மீது 1000 கிலோ பாரம் இருக்கும் போது அதை 1 அடி நகர்தியதின் வீரியம் 50 கிலோ பாரத்தை 10 அடி நகர்தியதின் வீரியதை விட பெரியது.So earlier initiative and try made by Parasakthi is always greater than PK.So a movies intensity should not be calculated only by the number of message given by that movie.<br />In that sense I always support Parasakthi.Only when a movie touches a message that the society afraid to speak, then that is comparable with Parasakthi.<br />Bharathhttps://www.blogger.com/profile/12653277202162139150noreply@blogger.com